நான் ஆராய்ந்தவரை அவர்கள் இந்த விவகாரத்திற்கு தவறான பெயர் வைத்துள்ளனர். எனவே விதி பற்றிய விவகாரத்தில் சிக்கலும் குளறுபடியும் ஏற்பட்டு விட்டது. தவறான பெயர் வைப்பதனால் ஏமாற்றம் ஏற்பட்டு விடுகிறது. இவ்வாறு பலமுறை நிகழ்ந்துள்ளது.
உதாரணமாக, ஒருவர் நல்லடியார் என்று பெயர்பெற்று, அந்த நல்லடியார் மிகவும் தீய வேலையைச் செய்தார் என்று கூறப்பட்டால், கேட்பவர் இவர் என்ன கூறுகிறார்? என்று ஆச்சர்யப்படுவார். ஒருபுறம் இவர் அவரை
உதாரணமாக, ஒருவர் நல்லடியார் என்று பெயர்பெற்று, அந்த நல்லடியார் மிகவும் தீய வேலையைச் செய்தார் என்று கூறப்பட்டால், கேட்பவர் இவர் என்ன கூறுகிறார்? என்று ஆச்சர்யப்படுவார். ஒருபுறம் இவர் அவரை