தக்தீர் வெளியாவதற்கான இன்னொரு வழிமுறை என்னவென்றால், அதற்காக (விதி வெளிப்படுவதற்காக) காரணிகள் தோற்றுவிக்கப்படுகின்றன என்றாலும் அவை மறைவானவையாக இருக்கின்றன. இறைவன் கூறாதவரை அல்லது மிக நுட்பமாக கவனிக்காதவரை அவை புலனாவதில்லை. எனவேதான், அவை காரணிகளின்றியே வெளிப்பட்டன என நம்பப்படுகிறது. ஆனால் உண்மையில் அவை காரணப்பொருள்களின் துணை கொண்டே வெளியாகின்றன.
உதாரணமாக, ஒருவர் தமது விரோதிக்கு எல்லாவிதமான தொல்லைகளும் கொடுக்க முயற்சி செய்து வருகிறார். தான் விரும்பினால் கொலை
உதாரணமாக, ஒருவர் தமது விரோதிக்கு எல்லாவிதமான தொல்லைகளும் கொடுக்க முயற்சி செய்து வருகிறார். தான் விரும்பினால் கொலை